Posts

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்

Image
 குழந்தைகள் வளர அவசிய தேவை சத்தான உணவுகள். அவற்றை தரம் பார்த்து சரியான முறையில் கொடுத்து வர, போதிய ஊட்டச்சத்துப் பெற்று நோய் நொடிகள் இன்றி விரைவில் வளருவர். சிறு வயது முதல் போதுமான சத்தான உணவுகளை உண்டு வரும் குழந்தைகள் வளர்ச்சியில் எந்த பாதிப்பும் இன்றி, ஆரோக்யமாக வளருவர். படிப்பில் சுட்டியாக திகழுவர்.  உங்கள் குழந்தைகளும் சுட்டியாக, ஆரோக்கியமாக இருக்க என்னென்ன அடிப்படை உணவுகள் கொடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். முட்டை, பால், மாமிசம், முழுதானிய உணவுகள், சிக்கன், சோயா பீன்ஸ், காற்கறிகள், பழங்கள், மற்றும் நீர்.  முட்டை:  இதில் அதிக புரத ச்த்து உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது. சிறு வயது முதல் தினம் ஒரு முட்டை கொடுத்து வர குழந்தைகள் எந்த ஒரு குறைபாடின்று வளருவர். இதை பொறியல் செய்து கொடுப்பதைவிட நீரில் வேக வைத்து அவித்து கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் அதிகம். அதுவே நல்லது. இது செல்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. உடல் வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது. எனவே பெற்றோர்கள் தவறாமல் பிள்ளைகளுக்கு ஒரு முட்டை கொடுத்து வளர்க்கவும்.  முழு தானியங்கள் - உணவுகள்:  கம்பு, சோளம், கோதுமை என முழு த

கில்லி பட நடிகர் திடீர் மரணம் ! திரையுலகம் அதிர்ச்சி !

Image
 நடிகர் விஜய் நடித்த திரைப்படம்  கில்லி. அது அவருக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. திரிசா நாயகியாக நடித்த இப்படத்தில் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் நடித்த எழுத்தாளர், நடிகருமான ரூபன் நேற்று திடீரென ஏற்பட்ட மூச்சுத்தின்றால் மரணமடைந்தார்.  இவர் தமிழ் சினிமாவில் கதாசிரியராக இருந்து வந்துள்ளார். மேலும் கில்லி உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இரண்டு முகம் உள்ளிட்ட சில படங்களில் கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் வாழ்வில் இவர் ஆற்றியுள்ள சாதனை, "பொன்னியின் செல்வன்" படத்திற்கு திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராக இருந்ததுதான்.  ரூபனுக்கு 54 வயதாகிறது. கடந்த மாதம் இவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பது உறுதியானது. இவருக்கு ஒரு மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. மன வேதனையில் இருந்த இவருக்கு, தீடீரென உடல் நல குறைவு ஏற்படுத்து திருச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில் அவருக்கு கொரோன பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்த்து. இந

கம்ப்யூட்டர் டிப்ஸ் - எளிய தமிழில்

Image
கம்ப்யூட்டரில் சில நேரங்களில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்படும். அதை நாமே சரிசெய்து கொள்ளலாம். அப்படி என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? அவற்றை எவ்வாறு சரி செய்வது குறித்து இந்த பதிவில் Computer Tips in Tamil ல் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.  கம்ப்யூட்டரில் ஏற்படும் பீப் ஒலி நிறுத்த என்ன செய்ய வேண்டும்?  கம்ப்யூட்டர் வன்பொருளில் ஏற்படும் பிரச்னைகளால் Beep Sound உருவாகும். அவ்வாறு ஏற்படும் ஒலிகளை வைத்து, என்ன பிரச்னை என்று கண்டறியலாம். சில நேரங்களில் அந்த சப்தம் அசௌகரியமாக இருப்பதால், பயனர்கள் அதை நிறுத்துவதற்கு முயற்சி செய்வார்கள். அப்படி "பீப்" சவுண்ட்டை நிறுத்த இப்படி செய்ய வேண்டும்.  முதலில் Run command window open செய்து அதனுள் Regedit என type செய்து Regedit window open செய்ய வேண்டும். அடுத்து தோன்றும் window-வில் HKEY_CURRENT_USER Control Pannel Sound எனக் காணப்படும் போல்டரை திறக்க வேண்டும்.  அதன் பிறகு அதனுள் காணப்படும் Beep என்பதில் இரட்டைக் click செய்து தோன்றும் window-வில் value-ஐ No என மாற்றி OK செய்யவும்.  அவ்வளவுதான். அதன் பிறகு கணிணியில் ஏற்படும் Beep Sound நின்றுவிட

சகி க்க முடியாத டிரசில் யாசிகா ஆனந்த் ! பொறுக்க முடியாத ரசிகர் இட்ட கமெண்ட் என்ன தெரியுமா?

Image
  தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் யாசிகா ஆனந்த். அறிமுகமான நாளிலிருந்து கவர்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்துக்கொண்டிருப்பவர் இவர். முதன் முதலில் கவலை வேண்டாம் என்ற தமிழ் திரைப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகம் பெற்றவர்.  அதன் பிறகு நடித்த திரைப்படங்களில் தொடர்ந்து திறமையை காட்டி வந்தார். துருவங்கள் பதினாறு என்ற படத்தின் அடுத்த கட்ட வாய்ப்பைப் பெற்ற இவருக்கு கவர்ச்சி காட்டுவது கை வந்த கலை ஆகியது.  வந்த வாய்ப்புகளை வீணாக்கமல், அவ்வப்பொழுது, துணை கதா பாத்திரங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். இதனால் இவரது வருமானம் பெருகிக்கொண்டே இருக்கிறது. கவர்ச்சியின் உச்சமாக இவர் நடித்த "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் அமைந்தது.  தலைப்பு ஏற்றது போல கவர்ச்சி கடலில் ரசிகர்களை மூழ்கடித்தார். இதனால் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ‘யாசிகா’ வை கவர்ச்சி கன்னியாக ஏற்றுக்கொண்டனர்.  தொடர்ந்து கவர்ச்சியை அள்ளித் தெளித்த யாசிகா ஆனந்திற்கு கடைசியில் ரசிகர்கள் என்ன பெயர் வைத்தார்கள் தெரியுமா? கவர்ச்சிக்கு கொஞ்சம் வஞ்சகம் செய்யாமல் தாராளமாக காட்டியதால் இவருக்கு அந்த மாதிரி பெயரை

பூவே உனக்காக தொடரின் நாயகி இவரோட மகளா? அட..இத்தனை நாள் தெரியாம போச்சே... !!!

Image
 பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் "பூவே உனக்காக" தொடரின் நாயகி யார் தெரியுமா? சொன்னால் நிறைய ஆச்சர்யம் காத்திருக்கு உங்களுக்கு. "கலாசல்" படத்தின் நாயகி ஜோவிதா தான் அவர்.  அவருக்கு ஒரு பெரிய சினிமா பின்னணியே உண்டு. கலாசல் படத்தில் அம்பிகாவின் மகன் ராம்கேசவ் நாயகன் ஆக நடித்தார். அந்த படத்தில் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், சாய்பிரியா, மதன்பாப், அபிசேக், மற்றும் பானு சந்தர் நடித்திருந்தனர்.  அந்த படத்திற்கு பிறகு கொரோனோ காலம் என்பதால், வேற படங்கள் இல்லை. அதனால் சும்மா இருக்க பிடிக்காமல், தொலைக்காட்சி தொடருக்கு நாயகியாக வந்துவிட்டார் ஜோவிதா. அவர் ஒரு சினிமா பிரபலத்தின் மகள்.  வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த லிவிங்ஸ்டனின் மகள் தான் அவர். சுந்தர புருசன் படத்தின் மூலம் கதாநாயகனா உயர்ந்து புகழ் பெற்றவர் லிவிங்ஸ்டன். அதன் பிறகு சில படங்களில் நாயகன் வாய்ப்பு பெற்ற அவர், தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.  அதோடு மட்டுமில்லாமல், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். ஜோவிதா சின்னத்திரைக்கு வந்த காரணத்தை கேட்டபோது, சின்னத்திரைக்கு வந்து

நீ விவசாயியாக மாறு ! உலகிற்கே சோறு போடு..!

Image
  எனக்கு மிகவும் பிடித்த உணவு பருப்பு ரசம் - அரிசி சோறு. அதை அம்மா பொங்கி கொடுக்க, சூடாக எடுத்து வாயில் வைத்து சாப்பிடும்போது, அதிக எச்சில் ஊறும். அதன் சுவையே தனி.  அடடா டா... அப்படி ஒரு சுகம் அதில் கிடைக்கும்.  சோறு என்பது உண்பதற்கு மட்டுமல்ல.. அது மனதையும் சேர்ந்து கவர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது நம் உடலில் ஒட்டும். எனவே அதை ரசித்து உண்ண வேண்டும். இல்லையென்றால் அது நமக்கு இரத தம் ஊற செய்யாது. நிதம் சோறு தின்று வாழும் நாம், அதை விளைவிக்கும் விவசாயியை மறந்து விட்டோம். அவன் கடனில் திண்டாடுகிறான்.  நாம் பணத்தை கற்றையாக வைத்துக்கொண்டு, எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு விட்டோம்.  ஒரு கட்டத்திற்கு மேல், விவசாயம் நின்று போனால் நமக்கு உணவு எங்கிருந்து கிடைக்கும்? எனவே நாம் விவசாயியை போற்ற வேண்டும்.  உழவுக்குத் தேவையான உதவிகளை செய்துவிட வேண்டும். ஒவ்வொரு படித்த இளைஞரும், விவசாயத்தை முறையாக கற்றுக்கொண்டு விவசாயியாக மாற வேண்டும். 

இப்போது கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் 2 வருடங்கள் கூட வருவதில்லையே ஏன்?

Image
இப்போது சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் 2 வருடங்கள் கூட முழுமையாக வாழ்நாள் வருவதில்லையே அது ஏன்? இந்த கேள்விக்கு சரியான விடைதான் இப்பதிவு.  உதாரணமாக சாம்சங் என்ற பிராண்டில் J1, J2, J3, J4, J5, J6, J7 என J தொடர் மாடல்கள் மட்டும் நீளும் இதை விட S1, S2…. எனவும் A10, A15, A20, A30… என வேறு வோறு தொடர்கள் வெளிவரும். இதில் J7 என்ற மாடலை மட்டும் எடுத்துக்கொண்டால் J7, J7 2016, J7 2017, J7 2018, J7 Next, J7 Pro, J7 Prime, J7 Next, J7 Max என அநத மாடலின் வகைகள் மட்டும் நீளும். இதில் ஏதாவது ஒரு மாடல் போனின் பேட்டரி அல்லது டிஸ்பிளே பழுதாகி மாற்ற வேண்டி வந்தால் அந்த போன் உற்பத்தயில் இருக்கும் வரை அந்த பொருள் அந்த நிறுவனத்தில் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு போன் மாடல் புதிதாக சந்தைக்கு வருவதால் ஏற்கனவே விற்பனை குறைவடையும் இன்னொரு மாடல் போன் உற்பத்தி நிறுத்தப்படும். ஒவ்வொரு மாடலுக்கும் கமெராவின் தரம், மின்கலத்தின் கொள்ளளவு, RAM, Storage, தொடுதிரை அளவு மற்றும் வடிவம் என பல தொழிநுட்ப விடையங்கள் வேறுபடும். இங்கு நான் குறிப்பிட்டது சாம்சங் என்ற ஒரு பிராண்ட் மட்டுமே, இதைவிட ஒப்போ, வீவோ, ரெட்மி, ஒன